விடுதலை புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட ஆட்டோவை ஓடிச்சென்ற சாரதி கைது!

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட ஆட்டோவை ஓடிச்சென்ற சாரதி கைது!

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மாத்தளை கந்தேநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது .

மாத்தளையில் உள்ள அவரது  வீட்டிற்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பிய வேளையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு