மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி!

ஆசிரியர் - Editor I
மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி!

காலி - எல்பிட்டிய, யக்குடுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் காலி - எல்பிட்டிய, யக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த விமல் சிசிர குமார என்ற  43 வயதுடைய தச்சுத் தொழிலாளி ஆவார்.

இளைஞர் குழு ஒன்றினால் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றிற்கு விநயோகிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளமை பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு