யாழ்.தாவடியை சேர்ந்த இளைஞன் கொழும்பில் காயங்களுடன் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியை சேர்ந்த இளைஞன் கொழும்பில் காயங்களுடன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளவத்தையில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு