பெண்களின் நிர்வாண படங்களை பகிர்ந்த சுகாதார ஊழியர் கைது!

ஆசிரியர் - Editor I
பெண்களின் நிர்வாண படங்களை பகிர்ந்த சுகாதார ஊழியர் கைது!

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த குற்றம்சாட்டில் சுகாதார ஊழியர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பதுளை கந்தகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஆவார்.

குறித்த நபர் தொடர்பில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு