அமைச்சர் டயானா கமகே தாக்கினாரா? தாக்கப்பட்டாரா? விசாரணை குழு நியமனம்...

ஆசிரியர் - Editor I
அமைச்சர் டயானா கமகே தாக்கினாரா? தாக்கப்பட்டாரா? விசாரணை குழு நியமனம்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜித் பெரேரா  தன்னை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயான கமகே சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய நிலையில், டயனா கமகேயினால் சுஜித் பெரேரா எம்.பி.யே  தாக்கப்பட்டதாக கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்தனர்.

தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தமைமையில் சமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரண ய, கயந்த கருணாதிலக , இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியவர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி தீர்ப்பை  அறிவிப்பார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு