எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு..!

சித்திரை புத்தாண்டை ஒட்டி அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல்வரை தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி 

மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு காரணமாக, 

மாதாந்திர எரிபொருள் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு