அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு!!!

ஆசிரியர் - Editor I
அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு!!!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதற்கமைய, சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் ஊடாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பு தொடர்பில் தகவல் வழங்க முடியும். 

என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு