க.பொ.த சாதாரணதர பரீட்சை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு! பரீட்சைகள் திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த சாதாரணதர பரீட்சை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு! பரீட்சைகள் திணைக்களம்..

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

மே மாதம் 15ம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்ப்டிருந்த நிலையல் 2 வாரங்கள் ஒத்திவைக்கப்ப்டு மே 29ம் திகதி 

பரீட்சைகள் ஆரம்பமாகும் என பரீட்சை திணைக்களம் கூறியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு