உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...!

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...!

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறாதெனவும் தேர்தலுக்கான தினம் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் 

தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு