எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது! இன்று நள்ளிரவு முதல் அமுல்...

ஆசிரியர் - Editor I
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது! இன்று நள்ளிரவு முதல் அமுல்...

இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலையை உயர்த்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்ரோல் ஒரு லீற்றர் விலை 30 ரூபாவால் உயர்த்தப்பட்டு 400 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு