உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி மார்ச் 9ம் திகதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. 

இதனை தொடர்ந்து தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு