விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகள் மீட்பு!

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தனியார் வீடு ஒன்றில் கிணற்றை தோண்டுபோது இரு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து நேற்று குறித்த பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் 

துப்பாக்கிகளை மீட்டு முல்லைத்தீவு பொலிஸார் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். இதனை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது ஏ.கே துப்பாக்கி ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு