வடமாகாணத்திற்கான புகைரத பாதை இன்று தொடக்கம் 5 மாதங்களுக்கு மூடப்படுகிறது!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கான புகைரத பாதை இன்று தொடக்கம் 5 மாதங்களுக்கு மூடப்படுகிறது!

இன்று தொடக்கம் 5 மாதங்களுக்கு வடக்கான புகைரத பாதை மூடப்படுவதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகைரத பாதை புனரமைப்பு பணிகளுக்காக இம்மாதம் 5ம் திகதி தொடக்கம் வவுனியா தொடக்கம் அனுராதபுரம் வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் அது 8ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தொடக்கம் பாதை மூடப்படுவதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு