இராணுவத்தின்வசம் உள்ள முன்பள்ளிகள் வடமாகாணசபையிடம் கையளிக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தின்வசம் உள்ள முன்பள்ளிகள் வடமாகாணசபையிடம் கையளிக்கப்படும்..

வடக்கு மாகாணத்தில் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற முன்பள்ளிகளை வடமாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். 

என்பதே எங்களுடைய நிலைப்பாடாகவும் இருக்கிறது. அதற்கமைய மாகாண சபைக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி இராஐhங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் வியைமாக வடக்கிற்கு வந்திருக்கும் கல்வி இராஐாங்க அமைச்சரிடம் இராணுவத்தினடம் இருக்கும் முன்பள்ளிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்த மேலும் தெரிவித்திரப்பதாவது..

வடக்கில் முன்பள்ளிகளை இராணுவம் இயக்குகின்றதாகவும் அதனை மாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டுமென மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளமை குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றத்திலும் பேசியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு