உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது..

உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை ஏற்றுக்கொள்வதென தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானத்துள்ளது. 

அதன்படி வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு