இன்று நள்ளிரவு தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுகிறது! நிறுவனம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுகிறது! நிறுவனம் அறிவிப்பு..

இன்று நள்ளிரவு தொடக்கம் விலை சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தப்படும். என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன்படி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு