மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள அமைச்சரவை! ஜனவரி மற்றும் யூனில் இரு கட்டங்களாக அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள அமைச்சரவை! ஜனவரி மற்றும் யூனில் இரு கட்டங்களாக அதிகரிப்பு..

2023ம் ஆண்டில் இரு கட்டங்களாக மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சாரசபை தொிவித்துள்ளது. 

ஜனவரி மற்றும் யூன் மாதங்களில் இந்த இரு கட்ட மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

மேலும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரசபை தொிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு