திடீர் சுகயீனம், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
திடீர் சுகயீனம், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.காரைநகரை சேர்ந்த 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

நேற்று அதிகாலை திடீர் சுகயீனமடைந்த குழந்தை செ.ஜீவிதா என்ற 11 மாத குழந்தையை பெற்றோர் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு