யாழ்ப்பாணம் - கிளிநொச்சி - மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! வளிமண்டலவியல் திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி - மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! வளிமண்டலவியல் திணைக்களம்..

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி - மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் 18ம் திகதி இன்று அதிகாலை இந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றது. 

இதனால் சுமார் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும், இடி, மின்னல் தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு