தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல்!! -சாதனை செய்த பொன்னியின் செல்வன்-

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல்!! -சாதனை செய்த பொன்னியின் செல்வன்-

பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி வெளியான இப் படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் 200 கோடி ரூபாவிற்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு