தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு! இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்..

ஆசிரியர் - Editor I
தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு! இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்..

நாட்டிலுள்ள சகல தொலைபேசி வலையமைப்புக்களும் இன்று நள்ளிரவு தொடக்கம் தமது கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. 

இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக 

தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிட உள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு