மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

இன்றைய தினம் இரவு 1 மணிநேரம் மட்டும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தொிவித்துள்ளார். 

மின் தேவை குறைவு மற்றும் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 1 ஆம் அலகு திருத்தம் செய்யப்பட்டு மீள தொடங்கப்பட்டதன் காரணமாகவே 

இன்றைய மின்வெட்டு இரவில் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு