சகல அரச ஊழியர்களையும் வழக்கம்போல் கடமைக்க திரும்புமாறு பணிப்பு! திகதியும் அறிவிப்பு, சுற்றறிக்கை வெளியானது..

ஆசிரியர் - Editor I
சகல அரச ஊழியர்களையும் வழக்கம்போல் கடமைக்க திரும்புமாறு பணிப்பு! திகதியும் அறிவிப்பு, சுற்றறிக்கை வெளியானது..

நாளை 24ம் திகதி தொடக்கம் சகல அரச ஊழியர்களையும் வழக்கம்போல் கடமைக்கு திரும்புமாறு திறைசோி செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

சகல அரச நிறுவனங்களின் தலைவர்களுக்குமாக இந்த திறைசோி செயலாளரினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு