மின்வெட்டு அமுலாகும் நேரம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு அமுலாகும் நேரம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

நுரைச்சோலை அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை நுரைச்சோலை அணுமின் நிலையத்தின் முதலாம் பாகம் பழுதடைந்த நிலையில் இந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு