ஆப்கானில் போராட்டம் நடத்திய பெண்கள்!! -துப்பாக்கியால் சுட்டு, தாக்கி ஆட்டூழியம் செய்த தலிபான்கள்-

ஆசிரியர் - Editor II
ஆப்கானில் போராட்டம் நடத்திய பெண்கள்!! -துப்பாக்கியால் சுட்டு, தாக்கி ஆட்டூழியம் செய்த தலிபான்கள்-

ஆப்கானில் தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்திற்க முன்பாக அந்நாட்டு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இருப்பினும் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டி ஆட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு