இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் நாளை 11ம் திகதி மற்றும் 14ம் திகதிகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது. என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதேவேளை 12ம் திகதி மற்றும் 13ம் திகதிகளில் வழக்கமான ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு