மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் நாளை 5ம் திகதி தொடக்கம் மின்வெட்டு நேரத்தை 1 மணித்தியாலமாக குறைக்க தீர்மானத்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

அதற்கமைய, ABCDEFGHI-JKLPQRSTUVW வலயங்களில் இரவில் 1 மணிநேர மின்தடை அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு