மீண்டும் இன்று அதிக நேரம் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
மீண்டும் இன்று அதிக நேரம் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு...

நாடு முழுவதும் இன்று 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும், இரவு நேரத்தில் ஒரு மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் CC வலயத்தில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரை 2 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் 

அதிகாலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு