சர்வதேச பிடியாணை மூலம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு திட்டம்..!

சர்வதேச பிடியாணை பிறப்பித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா பாராளுமன்றத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய(புதன்கிழமை) லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.