நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்! பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி வெளியீடு...

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்! பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி வெளியீடு...

நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் நாளை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு