பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் உயர்வு..! மற்றைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வு...

ஆசிரியர் - Editor I

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் பாண் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு