பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு..!

நாடு முழுவதும் சகல பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

இந்நிலையில், மீண்டும் ஜூலை 18ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு