இன்று நள்ளிரவு தொடக்கம் பேருந்து கட்டணங்கள் உயர்வு..! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் பேருந்து கட்டணங்கள் உயர்வு..! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது..

பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு தொடக்கம் 22 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா கூறியுள்ளார். 

அதன்படி இன்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை 1 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், 

அதன் பிரகாரம் இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு