யாழ்ப்பாணத்தில் என் சொந்த பணத்தில் குரவரவு - குடியகல்வு அலுவலகம் ஒன்றை அமைக்கப்போகிறேன்..! அமைச்சர் தம்மிக்க பெரேரா..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் என் சொந்த பணத்தில் குரவரவு - குடியகல்வு அலுவலகம் ஒன்றை அமைக்கப்போகிறேன்..! அமைச்சர் தம்மிக்க பெரேரா..

யாழ்.மாவட்டத்தில் தன் சொந்த செலவில் குடிவரவு - குடியகல்வு அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா கூறியிருக்கின்றார். 

நேற்றய தினம் இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு - குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு