நாடு முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டது, நாளை தொடக்கம் ஜீலை - 3ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டது, நாளை தொடக்கம் ஜீலை - 3ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது..!

நாடு முழுவதும் நாளை 27ம் திகதி தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் 1 மணி 40 நிமிடங்களும், இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்தடை அமுலாகவுள்ளது. 

அத்தோடு, ஜூலை 2 மற்றும் 3அம் திகதிகளில் CC வலயங்களில் காலை 6 மணிமுதல் 8 மணிவரை 2 மணிநேரம் மின்வெட்டு அமுலாகவுள்ளதோடு, 

MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு