அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வீட்டிலிருந்து வேலை, சுற்றறிக்கை வெளியானது..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வீட்டிலிருந்து வேலை, சுற்றறிக்கை வெளியானது..

நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்றும் தீர்மானத்துடன் விசேட சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு