முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்த குற்றப் புலனாய்வு பிரிவு!

ஆசிரியர் - Editor I
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்த குற்றப் புலனாய்வு பிரிவு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று காலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

பொலிஸ் ஊடக பிரிவு குறித்த தகவலை வெளியிட்டிருக்கின்றது. மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் 

மற்றும் கொள்ளுபிட்டி பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 

என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு