ஒமிக்ரொன் திரிபு தொற்றுடைய முதல் நபர் அடையாளம்!! -ஜப்பானில் எழுந்த புதிய சிக்கல்-

ஆசிரியர் - Editor II
ஒமிக்ரொன் திரிபு தொற்றுடைய முதல் நபர் அடையாளம்!! -ஜப்பானில் எழுந்த புதிய சிக்கல்-

ஜப்பான் நாட்டில் முதன்முறையாக ஒமிக்ரொன் கொரோனா திரிபு வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முதல் முதலாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் ஹோனேடா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நமீபியாவைச் சேர்ந்த 30 வயதான ஒருவரிடமே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபு இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அடையாம் காணப்பட்ட நபருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு