தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் தவிர்ந்த இந்தியாவின் சகல மாநிலங்களிலும் கருத்தரிப்பு எண்ணிக்கை வீழ்ச்சி.

ஆசிரியர் - Editor II
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் தவிர்ந்த இந்தியாவின் சகல மாநிலங்களிலும் கருத்தரிப்பு எண்ணிக்கை வீழ்ச்சி.

இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைவடைந்துவருவதாக ஆய்வுகளை மேற்கொள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் குழந்தை பெறும் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் குழந்தைகளுக்கு ஈடாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து சமனிலை எட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியும் 100 வீதமான பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு