இலங்கை கூடைப்பந்தாட்ட குழாமில் யாழ் இளைஞனுக்கு வாய்ப்பு!!

ஆசிரியர் - Editor II
இலங்கை கூடைப்பந்தாட்ட குழாமில் யாழ் இளைஞனுக்கு வாய்ப்பு!!

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாமின் விபரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது. 

இந்த கூடைப்பந்தாட்ட குழாத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனான யோகாநந்தன் சிம்ரோனும் இணைக்கப்பட்டுள்ளார். 

இந்த குழாத்தில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியின் ஷெஹான் பெர்னாண்டோ மற்றும் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் யோகாநந்தன்  சிம்ரோன் ஆகிய பாடசாலை மாணவர்கள் இருவரும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 

தெற்காசிய கூடைப்பந்தாட்டத் தொடர் அடுத்தாண்டு பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு