நீண்ட நாட்களின் பின்னர் மீள திறக்கப்படுகிறது பாடசாலைகள்..!

ஆசிரியர் - Editor I
நீண்ட நாட்களின் பின்னர் மீள திறக்கப்படுகிறது பாடசாலைகள்..!

வடமாகாணத்தில் 200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட சுமார் 639 பாடசாலைகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. 

கொரோனா பரவல் அபாயம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் தரம் 1- 5 வரையான 200ற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும்

பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படுகிறது.யாழ்.மாவட்டம் 299 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 52 பாடசாலைகளும், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 81 பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் 124 பாடசாலைகளும் 

மற்றும் மன்னார் மாவட்டத்தில் 83 பாடசாலைகள் இவ்வாறு சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி ஆரம்பிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு