கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த திருகோணமலை இளைஞன்!!

ஆசிரியர் - Editor II
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த திருகோணமலை இளைஞன்!!

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட விபுலானந்தன் கௌரிதாசன் என்னும் இளைஞர் ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 

இந்த உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 150,000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த ஓட்டப் போட்டியில், சுமார் 115,000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35,570 பேர் கின்னஸ் சாதனையாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களது தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்தத் தர வரிசையின்படி 35,570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் இவர் 609 ஆவது  இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு