சாதி வேற்றுமை பேசிய யுவராஜ் சிங் கைது!! -பிணையில் செல்லவும் அனுமதி-

ஆசிரியர் - Editor II
சாதி வேற்றுமை பேசிய யுவராஜ் சிங் கைது!! -பிணையில் செல்லவும் அனுமதி-

யுவராஜ் சிங், இன்ஸ்டாகிராம், நேரலையொன்றில் வீர் ஒருவரை குறிப்பிட்டு பேசும் போது சாதி ரீதியாக சில வார்த்தைகளை குறிப்பிட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவரின் இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இதையடுத்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கோரிய யுவராஜ் சிங், தவறுதலாக அத்தகைய கருத்தை குறிப்பிட்டதாக விளக்கம் கொடுத்தார். 

இந்நிலையில், சாதி வன்மத்துடன் கருத்துக்களை வெளியிட்டதாக அவருக்கு எதிராக ஹரியானா மாநிலத்தில் ஹன்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பதிவான முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக யுவராஜ் சிங் நேற்று குறித்த பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானார். சுமார் 3 மணித்தியால விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எனினும், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு