யாழ்.சாவகச்சோி - தனங்கிழப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார்மோதி கோர விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - தனங்கிழப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார்மோதி கோர விபத்து..!

யாழ்.சாவகச்சோி - தனங்கிழப்பு பகுதியில் நேற்று மாலை கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

கட்டுப்பாடற்ற வேகம் மற்றும் கவனயீனமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உடனடியாக சாவகச்சோி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு