யாழ்.சாவகச்சோி - மடத்தடி விபத்தில் 24 வயது இளைஞன் பலி..! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - மடத்தடி விபத்தில் 24 வயது இளைஞன் பலி..! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராம்..

யாழ்.சாவகச்சோியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு சாவகச்சோி - மடத்தடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பிய

சங்கத்தானையை சேர்ந்த நிரோஷ்(வயது24) என கூறப்படுகின்றது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சின்னாபின்னமாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு