விவசாயி ஆக மாறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..!

ஆசிரியர் - Editor I
விவசாயி ஆக மாறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..!

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சொந்த நிலத்தில் சம்பிரதாயபூர்வமாக இன்று நெல் விதைப்பில் ஈடுபட்டார்.

கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள அவருடைய விவசாய காணியில் இன்று காலை சம்பிரதாயபூர்வமாக பொங்கல் வைத்து மாட்டில் ஏர் பூட்டி உழுது விதைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு