ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இலங்கை தமிழன் சிவராஜா கோபிநாத்..! யாழ்.உரும்பிராயை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I
ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இலங்கை தமிழன் சிவராஜா கோபிநாத்..! யாழ்.உரும்பிராயை சேர்ந்தவர்..

யாழ்.உரும்பிராயை சேர்ந்த கோபிநாத் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக தமிழர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதற்தடவையாகும். யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த சிவராஜா கோபிராஜ் 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிற்பகுதியில் மெய்நிகர் வழியூடாக நடத்தப்படும் நிகழ்விலே இவ்வாறு உரையாற்றவுள்ளார்.

இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடகத்துறை முகாமையாளராக கடமையாற்றிவரு இவர் யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் ஆவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு