யாழ்.மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கில் 36 பேருக்கு தொற்று உறுதி! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கில் 36 பேருக்கு தொற்று உறுதி! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் உட்பட வடக்கில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 04 பேருக்கும்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும்,

பலாலி விமானப்படை முகாமில் 03 பேருக்கும்,

வவுனியா மாவட்டத்தில் 06 பேருக்கு தொற்று.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேருக்கும், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேருக்கு தொற்று.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேருக்கும், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு