யாழ்.நகரிலுள்ள இரு சூப்பர் மார்க்கெட்டுகளில் வெளிநாட்டு சொக்லெட் மற்றும் ஷம்பு திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரிலுள்ள இரு சூப்பர் மார்க்கெட்டுகளில் வெளிநாட்டு சொக்லெட் மற்றும் ஷம்பு திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

யாழ் நகரிலுள்ள இரு சூப்பர் மார்க்கெட்டுகளில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சொக்லேட்டுகள் மற்றும் ஷம்போக்களை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவர் சொக்லேட்டுக்கள், சம்போக்களை திருடி ஆடைக்குள் மறைத்துச் சென்றமை சி.சி.ரீவியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதன் உதவியுடன் சில மணி நேரங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் குருநகரைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு