மாலியில் பஸ் - பாரவூர்தி மோதி கோர விபத்து!! -41 பேர் பலி: 33 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
மாலியில் பஸ் - பாரவூர்தி மோதி கோர விபத்து!! -41 பேர் பலி: 33 பேர் காயம்-

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த பேருந்து விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்கிருந்து வெளிவந்த முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, பேருந்தில் பயணித்த 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படு hயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு